கோவை, ஜூன் 28: தமிழில் கணினி பயன்பாட்டில் டேஸ் 16 பிட் என்கோடிங்- தொழில்நுட்பத்துக்கு மாறுவதற்கான அரசாணையை தமிழக அரசு ஜூன் 23-ம் தேதி வெளியிட்டுள்ளது.
இதனால், அனைத்து அரசு அலுவலகங்களிலும் தமிழ் மென்பொருள் பயன்பாட்டில் எந்தவிதத் தடையும், இடையூறுகளும் இருக்காது என்று தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் பி. டபிள்யு.சி. டேவிதார் கூறினார்.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் இணைய மாநாட்டு நிறைவு விழாவில் பேசிய அவர், "யுனிகோட் பயன்படுத்த முடியாத அனைத்து கணினி பயன்பாட்டுக்கும் டேஸ் 16 மென்பொருள் பயன்படுத்தப்படும்' என்று கூறினார்.
முழு செய்திக்கு